மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை இவ்வாறு மாற்றம் செய்ய முடியாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம். இது 1862ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி நிறுவப்பட்டது. தொடக்கத்தில் “சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்” என்று அழைக்கப்பட்டது.